புதன், 24 ஏப்ரல், 2013

கீதையின் சாரம்


             வாழ்க்கை நிச்சியமற்றது ஆகவே ஏதாவது நல்ல காரியங்களை செய் அதையும் அன்றே செய்து விடுவது நல்லது. தெய்வத்தின் துணையை நாடு ஆண்டவனை நினைத்து வழிபடு தியானம் செய் தியானத்தின் மூலமே ஆண்டவனை அடைய முடியும்.

நாட்களை வீணாக்க வேண்டாம் ஆசை - ஆகங்காரம் மனிதனை
அழிக்கவல்லவை இவைகளை ஒழிக்க வேண்டும். மனதில் சாந்தியும் அமைதியும் ஏற்படுத்திக் கொண்டால் மனித வாழ்க்கை சுகமாக அமையும்.உன்னுடைய மனதை என்னிடம் வை எனக்கு கைங்கர்யம் செய் .

என்னையே வணங்கு நீ என்னை கண்டிப்பாக அடைவாய் நீ எனக்கு பிரியமுள்ள வனாவாய் என பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார். நாமும் அதையே பின்பற்றுவோம் கண்ணனை நம்புங்கள் கவலைகள் குறைந்து விடும் .

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை



 இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை ஒரு முனிவரின் மீது ஒருவர் எச்சிலை துப்பி விடுகிறார். கோபத்தில் அந்தமுனிவர் அவரை பார்த்து "அடேய் மூடனே! என்னை மதிக்காமல் என் மீது உமிழ்ந்து_விட்டாய். நீ பன்றியாக மாறி போவாய் என நான் உன்னை சபிக்கிறேன்" என சாபம் கொடுத்தார். சாபம்பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்தவருக்கு ஒரு பயம் வந்தது.

அவர் தனது குழந்தைகளிடம் வந்தார். தனது மூத்த புதல்வனை பார்த்து சொன்னார், "மகனே! நான்செய்த ஒரு தவறால் பன்றியாக மாறும் சாபத்தை ஒருமுனிவர் எனக்கு தந்து விட்டார். பன்றியான பிறகு நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்கு தெரியலை. அதை நினைகும்போது பயமாக உள்ளது . அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நான் பன்றியாக மாறிய உடனே காட்டுக்கு சென்று விடுவேன். நான் எங்கேருந்தாலும் நீ தேடி வந்து என்னை கொன்று விடு! ஒரு பன்றியாக என்னால் வாழ முடியாது" என தெரிவித்தார் .

சிலநாட்களில் அவர் பன்றியாகி காட்டுக்குள் போய்விட்டார். தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மகன் தந்தையை தேடி காட்டுக்குள் குளம் குட்டைகளிலேல்லாம் தேடி அலைகிறான் . எங்கேயாவது பன்றி கூட்டங்களைப் பார்த்து விட்டால் உடனே அதன் அருகிலேபோய் "அப்பா" என அழைப்பான். அவைகள் மிரண்டு ஓடி விடும். இவனுக்கு தன் தந்தையை மனித ரூபத்தில் தெரியுமேதவிர‌ பன்றி ரூபத்தில் தெரியாதே! எனவே தேடிக்கொண்டே இருந்தான்.

இப்படியாக இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. கடைசியாக ஒருகுளத்தங்கரை அருகிலே போய் நின்று அப்பா என கூப்பிட்டான். உடனே ஒருபன்றி வந்து நின்றது. அதன் பின்னாலேயே இன்னொரு பன்றியும் ஓடி வந்தது. குட்டிகளும் ஓடிவந்தன . பன்றி ரூபத்தில் இருந்த_தந்தை கேட்டார் "மகனே வந்து விட்டாயா?!" , "ஆமாம் தந்தையே, நீங்கள் பன்றியான உடனேயே உங்களை கொன்று விட சொன்னீர்களே! அதனால்தான் காடெல்லாம்தேடி உங்களை இப் பொழுது கண்டு பிடித்திருக்கிறேன். உங்களது கோரிக்கையை நிறைவேற்றட்டுமா?" என கேட்டான் மகன்.

அதற்கு தந்தை_அவசரமாக "வேண்டாம் மகனே வேண்டாம்! என்னை அவசரப்பட்டு கொன்றுவிடதே . நான் இங்கேயே_வாழ்ந்து இந்த இடத்திற்கேற்ப்ப ஒருதுணையையும் சேர்த்து 3 குட்டிகளையும் பெற்றாகிவிட்டது. இப்பொழுது இதுவே_எனக்கு போதுமானதாகி விட்டது. எனவேஇங்கேயே என்னை விட்டு விடு" என கேட்டுக்கொண்டார் .

இந்தக்கதை மூலமாக உபநிஷத்தில் சொல்லபடும் தர்மம் என்னவெனில் எங்கேபோய் இருக்கிறாயோ அதுவே போதுமானது என இருக்கும் இடத்திற்க் கேற்ப்ப வாழப்பழகி கொள்வது பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பதாகும்.

"ரோம் நாட்டில் வாழும் போது ரோமானியனாக இரு" என ஆங்கிலத்தில் ஒருவாசகம் உண்டு . இதுதான் அது. சிலருக்கு தலையனை_இல்லாமல் தூக்கம்வராது. யார் வீட்டுக்கு போனாலும் படுக்கும்போது நல்ல தலையனைவேண்டும் என பிடிவாதம் பிடிப்பார்கள். உறவு கார‌ர்களிடம் ஒரு தலையனைக்காக முகம்சுளித்து சலித்து கொள்வார்கள். இப்படி இருக்கும் இடத்திற்க்கு தகுந்தார்போல் சின்ன சின்ன விஷயத்தைக்கூட மாற்றிக்கொள்ள மனம் இல்லாதவர்கள் யாருடனும் சகஜமாக ஒத்துப்போக மாட்டார்கள்.

இன்ன சுவையில்தான் சாப்பிடுவேன், இன்ன மாதிரி இடத்தில்தான் தங்குவேன் , இன்ன மாதிரி மனிதர்களை பார்த்தால்தான் சிரிப்பேன் என சின்ன சின்ன விஷயங்களில் பலவிதமாக மனிதர்கள் தங்களை தாங்களே ஒருவிலங்கில் பினைத்து கொள்கிறார்கள். இவர்கள் தங்கள்_வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள்.

இதுபோன்ற மன விலங்குகளை உடைத்து எரிந்துவிட்டு மிகவும் திறந்தமனதுடன் வாழ்பவர்கள் எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். இதுவே உபநிஷத்தில் அழகான_கதையின் மூலம் இந்துதர்மத்தில் விளக்கப்படுகிறது.

நம்மவர்கள் இந்துதர்மத்தை கேலி செய்தும் பழித்தும் பேசி வரும் தருணத்தில்  இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை அமெரிக்காபோன்ற நாடுகளில் வெள்ளையர்கள் இந்து தர்மத்தை பற்றி நிறைய ஆராய்ச்சிசெய்து பல புத்தகங்களை வெளியிட்டுகிறார்கள். அவர்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டிலே மதரீதியாக சொல்லி கொடுக்கப்படாத சில‌ விஷயங்கள் இந்துதர்மத்திலே மிக அழகாகவும் மிக ஆழமாகவும் மனதில்பதியும் வகையில் சொல்லி கொடுக்கப்படுகிறது.

அதாவது, மன கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றும் நிம்மதி என ஒருவிஷயத்தை இந்துதர்மம் அழகாக போதிக்கிறது. எப்படி வேண்டுமானாலு ம் வாழலாம் என எங்கள் கலாச்சாரத்தினால் இங்கே ஒவ்வொரு தனிமனிதரும் சுயநிம்மதி என்பதை வாழ்க்கையில் உணராமலே மரித்துப்போய் விடுகிறார்கள். இந்துவாக வாழும் ஒவ்வொருவரும் நிம்மதியாக_வாழ்வது என்பதை மிகஅருமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.

இப்படி நமது மனதை மிக எளிமையாக பக்குவபடுத்த இந்து தர்மத்தை விட வெறெதுவும் இருக்கமுடியாது. மனிதன் ஒருசாபத்தால் பன்றியாக முடியுமா என கருப்புச் சட்டை முட்டாளை போல் கேள்வி கேட்காமல் இந்தக்கதை சொல்லி கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளுவதே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இதைபோன்ற கதைகளை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் எதிர் காலத்தில் மிக பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதனாலேயே சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

வேசி தொழில் செய்கிறார்களா விஜய் டிவி யில் ?


வேசி தொழில் செய்கிறார்களா விஜய் டிவி யில் ? விஜய் டிவி நீயா நானா குழுவிற்கு " MASTER" கேட்க்கும் பகிரங்க கேள்விகள் ?
படித்துவிட்டு, பகிருங்கள், பகிருங்கள், பகிருங்கள்....

ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.  ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள்.  ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஜனவரி 17 2010ல்,  "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது.  உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !! 

எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை,  உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?

தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள்.  அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான்.  அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும்.  "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான்.  "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண‌ லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள். 

அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம்.  மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?

ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத‌ தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?

நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால்,  கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.

பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு. 

லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ?  அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?

கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீன‌வர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?

"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?

இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?

திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை.  அது ஹிந்துக்களை இனைக்கிறது.  ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.  ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ?  எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?

உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும்,  தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது.  இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒரு சிறு இனைப்பு, "ருபர்ட் முர்டோர்ச்" என்ற கோடிஸ்வர கிறிஸ்துவனின் நிறுவனம்தான் ஸ்டார் குழுமம்.  அதில் நீயா நானா எனும் நிகழ்ச்சியை நடத்துவதும் "மெர்குரி க்ரியேஷன்ஸ்" என்கிற கிறிஸ்துவ நிறுவனம்தான்.  அதன் சி.இ.ஓவும் ஒரு கிறிஸ்துவனான "ஆண்டனி"  என்பவன் தான்.  இதை ஸ்பான்சர் செய்பவர்களும் ஆச்சி மசாலா எனும் கிறிஸ்துவ குழுமம்.  இதன் எம் டி. ஐசக் எனும் நாகர்கோவில் கிறிஸ்துவன். ஆக மொத்தம் பெரிய கிறிஸ்துவ கும்பலே பின்னனியில் உள்ளது.

மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள்.  கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.

மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192 
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034. 
e-mail csmail@startv.com 
ceo@starnews.co.in
படித்துவிட்டு, பகிருங்கள், பகிருங்கள், பகிருங்கள்....

ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!

எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?

தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண‌ லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.

அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?

ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத‌ தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?

நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.

பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.

லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?

கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீன‌வர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?

"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?

இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?

திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?

உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒரு சிறு இனைப்பு, "ருபர்ட் முர்டோர்ச்" என்ற கோடிஸ்வர கிறிஸ்துவனின் நிறுவனம்தான் ஸ்டார் குழுமம். அதில் நீயா நானா எனும் நிகழ்ச்சியை நடத்துவதும் "மெர்குரி க்ரியேஷன்ஸ்" என்கிற கிறிஸ்துவ நிறுவனம்தான். அதன் சி.இ.ஓவும் ஒரு கிறிஸ்துவனான "ஆண்டனி" என்பவன் தான். இதை ஸ்பான்சர் செய்பவர்களும் ஆச்சி மசாலா எனும் கிறிஸ்துவ குழுமம். இதன் எம் டி. ஐசக் எனும் நாகர்கோவில் கிறிஸ்துவன். ஆக மொத்தம் பெரிய கிறிஸ்துவ கும்பலே பின்னனியில் உள்ளது.

மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.

மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in