நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு
நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு
சொல்கிறேன் - முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி.எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்தஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷம் கூடச்சக்தியற்றதாகிவிடும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு